சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Saturday 20 October 2012
பிரியாவிடை ...!
எதிரும்,புதிருமாய் பேசுகிறாய்
மௌனமாய் கேட்க்கிறேன்
நீ அறிவாளி என்றோ
நான் மடையனோ என்று அல்ல...!
Read more »
ஏழைக்கவி...!
என்னோடு முடிந்துபோகும்
எனக்கான தேவைகளுக்குள்
எந்நாளும் தேடல்கள்
இருப்பதும் இல்லாததுமாய்...!
Read more »
மழைக்கால கனவுகள்..!
மழைக்கால
குடைக்குள்ளே
பனித்துளிகள் மின்மினுக்க
இதழோர நடுக்கத்தில்
என்னவளின் வீதி உலா...!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)